திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 829 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
829ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 78
சோர்விலாத காதலால் தொடக்கறா மனத்தராய் நீர் அராவணைக் கிடந்த நின்மலன் நலம் கழல் ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும் வாரமாக வோதுவார்கள் வல்லர் வானம் ஆளவே
பதவுரை Show / Hide
நீர், Neer - திருப்பாற்கடலிலே
அரா அணை, Ara Anai - திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே
கிடந்த, Kidandha - கண் வளர்ந்தருள்கிற
நின்மலன், Ninmalan - அகில ஹேயப்ரத்யநீகனான எம்பெருமானுடைய
நலம் கழல், Nalam Kazhal - நன்மைபொருந்திய திருவடிகளை
ஆர்வமோடு, Aarvamodu - அன்புடன்
இறைஞ்சி நின்று, Irainji Nindru - அச்ரயித்து
சோர்வு இல்லாத காதலால், Soarvu Illadha Kaadhalal - விஷயாந்தரப்பற்றினால் தளராத காதலோடு
துடக்கு அது மனத்தர் ஆய், Thudakku Adhu Manaththar Aay - விச்சேதமில்லாமல் ஏகாந்ரமான மனமுடையவர்களாய்
வாரம் ஆக, Vaaram Aaga - இதுவே நமக்குத் தஞ்சம் என்கிற அத்யவஸாயத்தோடு
ஓதுவார்கள், Othuvargal - அநுஸந்திக்குமவர்கள்
வானம் ஆன, Vaanam Aana - பரமபதத்தை ஆள்வதற்கு
வல்லர், Vallar - ஸமர்த்தராவர்.