திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 797 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 46 | தோடு பெற்ற தண் துழாய் அலங்கலாடு சென்னியாய்
கோடு பற்றி யாழி யேந்தி யஞ்சிறைப் புள்ளூர்தியால்
நாடு பெற்ற நன்மை நன்மை யில்லை யேனும் நாயினேன்
வீடு பெற்று இறப்போடும் பிறப்பு அறுக்கும் ஆ சொலே | பதவுரை Show / Hideதோடு பெற்ற, Thodu Petra - இதழ்களையுடைய தண் துழாய், Than Thuzhai - குளிர்ந்த திருத்துழாயினாலாகிய அலங்கல், Alangal - மாலையானது ஆடு, Aadu - விளங்கப்பெற்ற சென்னியாய், Sennyai - திருமுடியையுடைவனே! கோடு, Kodu - ஸ்ரீபாஞ்சஜக்யாழ்வானை பற்றி, Patri - தரித்து ஆழி, Aazhi - திருவாழியாழ்வானை ஏந்தி, Aendhi - ஏந்திக்கொண்டு அம் சிறைபுள், Am Siraipul - அழகிய சிறகையுடைய பெரிய திருவடியை ஊர்தி, Oorthi - வாஹகமாக நடந்தாநின்றார்; நாடு பெற்ற நன்மை, Naadu Petra Nanmai - மற்ற பேர்கள் பெற்ற நன்மையை கண்ணம் இல்லையேனும், Kannam Illaiyenum - நான் பெற்றிலேனாகிலும் காயினேன், Kaayinen - நீசனான அடியேன் வீடுபெற்று, Veedupetru - மோக்ஷத்தைப் பெற்று இறப்பொடும் பிறப்பு அறுக்கும் ஆ, Irappodum Pirappu Arukkum Aa - இறப்பதும் பிறப்பதுமான ஸம்ஸாரத்தைத் தொலைக்கும் வகையை சொல், Sol - அருளிச் செய்யவேணும். |