திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 772 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
772ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 21
அரங்கனே தரங்க நீர் கலங்க வன்று குன்று சூழ் மரங்கள் தேய மா நிலம் குலுங்க மா சுணம் சுலாய் நெருங்க நீ கடைந்த போது நின்ற சூரர் என் செய்தார் குரங்கை யாள் உகந்த வெந்தை கூறு தேற வேறிதே
பதவுரை Show / Hide
குரங்கை, Kurangai - வானரப்படைகளை
ஆள் உகந்த எந்தை !, Aal Ugandha Endhai - உகந்த ஆட்கொண்ட நாயனே!
அரங்கனே, Aranganey - ஸ்ரீஅரங்கநாதனே!
அன்று, Andru - (துர்வாஸ மஹர்ஷியின் சாபத்தினாலே தேவர்கள் செல்வமிழந்து வருந்தி உன்னைச் சரணம் பற்றி நின்ற) அன்று
தரங்கம் நீர் கலங்க, Tharangam Neer Kalanga - அலைகளையுடைய ஸமுத்ரமானது கலங்கவும்
மா நிலம் குலங்க, Maa Nilam Kulanga - பெரிய பூமியானது குலுங்கவும்
மாகணம் நெருங்க கலாய், Makanam Nerunga Kalai - வாஸுகி யென்னும் நாகத்தை அழுந்தச் சுற்றி
நீ கடைந்த, Nee Kadaindha - (கடலை) நீ கடைந்தருளின காலத்திலே
நின்ற, Nindra - அருகே நின்று கொண்டிருந்த
சூரர், Soorar - மிக்க பராக்ரமசாலிகளென்று பேர்பெற்ற தேவாஸுர ப்ரப்ருதிகள்.
என் செய்தார், En Seithaar - என்ன  காரியம் செய்தார்கள்
இது, Idhu - இவ்விஷயத்தை
வேறு, Veru - விசேஷித்து
தேற, Theera - நான் தெரிந்து கொள்ளும்படி
கூறு, Kooru - அருளிச் செய்யவேணும்.