திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3938 | உபதேச ரத்னமாலை || 54 | முன்னம் குரவோர் மொழிந்த வசனங்கள்
தன்னை மிகக் கொண்டு கற்றோர் தம் உயிர்க்கு -மின் அணியாச்
சேரச் சமைத்து அவரே ஸ்ரீ வசன பூஷணம் என்
பேர் இக்கலைக்கு இட்டார் பின் | பதவுரை Show / Hideஉயிர்க்கு மின் அணியா-ஆத்மாவுக்கு அழகிய அலங்காரமாக சேர சமைத்து -சேர்த்து அணி வகுத்து ரத்ன பிரசுரமான பூஷணத்துக்கு ரத்ன பூஷணம் என்ற பேராமாப் போலே பூர்வாசார்யர்களுடைய வசன பிரசுரமாய் அனுசந்தாக்களுக்கு ஔஜ்வல்ய கரமாய் இருக்கையாலே ஸ்ரீ வசன பூஷணம் என்று திருநாமம் ஆயிற்று – முமுஷூக்கள் கண்டத்துக்கு பூஷணமாய் இருக்குமே சீர் வசன பூடணம் என் பேர்-சரியான பாடம் -என்னும் பேர் பொருந்தாது |