திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3901 | உபதேச ரத்னமாலை || 17 | மா நிலத்தில் முன்னம் பெரியாழ்வார் வந்துதித்த
ஆனி தன்னில் சோதி என்றால் ஆதரிக்கும் -ஞானியர்க்கு
ஒப்பு ஒருவர் இல்லை இவ் வுலகு தனில் என்று நெஞ்சே
எப்பொழுதும் சிந்தித்து இரு | பதவுரை Show / Hideநம் பெரியாழ்வார் என்று மீண்டும் அபிமானித்து அருளுகிறார் ஆனி திரு ஸ்வாதீ நஷத்ரம் என்ற போதே கொண்டாடும் ஞானிகளான பெரியோர்களுக்கு சமமானவர்கள் யாரும் இலர் என்றதை சதா காலமும் அனுசந்திப்பாய் என்று அறிவிலியான நெஞ்சே என்று உபதேசித்து அருளுகிறார் |