திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3896 | உபதேச ரத்னமாலை || திருமழிசைப் பிரான் திருவவதார திருநாள் அருளிச் செய்கிறார் 12 | தையில் மகம் இன்று தாரணியீர் ஏற்றம் இந்தத்
தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன் –துய்ய மதி
பெற்ற மழிசைப் பிரான் பிறந்த நாள் என்று
நற்றவர்கள் கொண்டாடும் நாள் | பதவுரை Show / Hideதுய்ய மதி -பரிசுத்தமான மதியைப் பெற்ற இவ் வாழ்வார் பேயாழ்வாரை அடி பணிந்து திருந்தினவர் ஆதலால் -துய்ய மதி பெற்ற -என்று அருளிச் செய்கிறார் சப்த ரிஷிகள் மக நஷத்ரம் சுற்றி வர்த்திப்பதாகச் சோதிடர்கள் சொல்லுவார்கள் – அதற்கு ஏற்ப நல் தவர்கள் கொண்டாடும் நாள் -என்று அருளிச் செய்கிறார் தரணி என்னும் வடசொல் தாரணி என்று நீட்டல் பெற்றது |