திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3818 | இராமாநுச நூற்றந்தாதி || 42 | ஆயிழை யார் கொங்கை தங்கும் அக் காதல் அளற்றழுந்தி
மாயுமென் ஆவியை வந்தெடுத் தானின்று மா மலராள்
நாயகன் எல்லா வுயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும்
தூயவன் தீதில் இராமா னுசன் தொல் லருள் சுரந்தே | பதவுரை Show / Hideமா மலராள் நாயகன், Maa Malaraal Naayagan - லக்ஷ்மீ பதியான அரங்கன், Arangan - பெரிய பெருமாள் எல்லா உயிர்கட்கும் நாதன் என்னும், Ella Uyirkadkum Naadhan Ennum - ஸகல ஆத்துமாக்களுக்கும் சேஷி என்று உபதேசிப்பவரும் தூயவன், Thuyavan - பரம பரிசுத்தரும் தீது இல், Theethu Il - எவ்வகைக் குற்றமுமில்லாத தவருமான இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார்; ஆய் இழையார் கொங்கை தங்கும் அக்காதல் அளறு அழுந்திமாயும் என் ஆவியை, Aayi Izhaiyaar Kongai Thangum Akkadhala Alaru Azhundhimayum En Aaviyai - அழகிய ஆபரணங்களணிந்த ஸ்த்ரிகளுடைய கொங்கைத் தடத்தில் தங்கும் ஆசையாகிற சேற்றிலே அழுந்தி) நசித்துப் போகிற என் ஆத்மாவை தொல் அருள் சுரந்து வந்து இன்று எடுத்தான், Thol Arul Surandhu Vandhu Indru Eduththaan - இன்று நிர்ஹேதுக க்ருபை பண்ணி வந்து உத்தரித் தருளினார். |