திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3810 | இராமாநுச நூற்றந்தாதி || 34 | நிலத்தைச் செறுத்துண்ணும் நீசக் கலியை, நினைப்பரிய
பலத்தைச் செறுத்தும் பிறங்கிய தில்லை,என்
புலத்தில் பொறித்தவப் புத்தகச் சும்மை பொறுக்கிய பின்
நலத்தைப் பொறுத்தது இராமா னுசன்றன் நயப் புகழே | பதவுரை Show / Hideஇராமாநுசன் தன், Iramanusan Than - எம்பெருமானாருடைய நயம் புகழ், Nayam Pugazh - கல்யாணகுணங்களானவை நிலத்தை செறுத்து உண்ணும் நீசம், Nilaththai Seruththu Unnum Neesam - பூலோகத்தை ஹிம்ஹித்ததுத் தின்கிற நீசனான கலியை, Kaliyai - கலிபுருஷனாடைய நினைப்பு அரிய பெலத்தை செறுத்தும், Ninaippu Ariya Pelathai Seruththum - இவ்வளவென்று நினை முடியாதபடி அளவற்றதான பராக்ரமப்தைத் தொலைத்தவளவிலம் பிறங்கியது இல்லை, Pirangiyathu Illai - பிரகாசிக்கவில்லை; என் பெய் வினை, En Pey Vinaik - என்னாலே செய்யப்பட்ட பாவங்களை தென் புலத்தில், Then Pulathil - யமலோகத்தில் பொறித்த, Poriththa - எழுதிவைத்த அப் புத்தகம் சும்மை, Ap Puththagam Summaa - அந்த புஸ்தகக் கட்டுகளை பொறுக்கிய பின், Porukkiya Pin - கொளுத்திவிட்டபின்பு நலத்தை பொறுத்தது, Nalaththai Poruththathu - விளக்கம் பெற்றன. |