திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3808 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3808இராமாநுச நூற்றந்தாதி || 32
பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும்,நல்ல திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறு கலியால் வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந் தெடுத்தளித்த அருந்தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே
பதவுரை Show / Hide
செறு கலியால், Seru Kaliyall - (தரும நெரியைத் திரஸ்கரிக்கின்ற கைலினாலே
வருந்திய, Varundhiya - துக்கப்பட்ட
ஞாலத்தை, Naalaththai - பூமியை
வண்மையினால் வந்து எடுத்து அளித்த, Vanmaiyinaal Vandu Eduthu Aliththa - தமதுநிர்ஹேதுக க்ருபையாலே வந்து உத்தரித்து ரக்ஷித்தவரும்
அரும் அளித்த, Arum Aliththa - சரணுகதியென்கிற அரிய தபஸ்ஸை அநுஷ்டித்தவரும்
எங்கள், Engal - எமக்கு ஸ்வாமியுமான
இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை
அடைபவர்க்கு, Adaipavarkku - ஆச்ரயிக்கு மவர்களுக்கு
பொருந்திய தேசும், Porundhiya Desum - ஸ்வரூபாது ரூபமான தேஜஸ்ஸூம்
பொறையும், Poraiyum - க்ஷமாகுணமும்
திறலும், Thiralum - ஜிதேந்த்ரியத்வமாகிற பலமும்
புகழும், Pugazhum - கீர்த்தியும்
நல்ல திருந்திய ஞானமும், Nalla Thirundhiya Gnanamum - பரம விலக்ஷணமான அறிவும்
செல்வமும், Selvamum - பக்தியாகி றஸம்பத்தும்
சேரும், Serum - தானே வந்துசேரும்.