திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3789 | இராமாநுச நூற்றந்தாதி || 13 | செய்யும் பசுந் துளபத் தொழில் மாலையும் செந்தமிழில்
பெய்யும் மறைத் தமிழ் மாலையும் பேராத சீரரங்கத்
தையன் கழற்கு அணியும் பரன் தாளன்றி ஆதரியா
மெய்யன் இராமானுசன் சரணே கதி வேறெனக்கே | பதவுரை Show / Hideசெய்யும், Seyyum - (தொண்டரடிப் பொடி யாழ்வாராகிற தம்மாலே) செய்யப்பட்ட தாய் பசும் துளவம், Pasum Thulavam - பசுமை தங்கிய திருத் துழாய் மயமாய் தொழில், Thozhil - வேலைப் பாடுகளை யுடைத்தான மாலையும், Maalaiyum - பூ மாலைகளையும் செம் தமிழில், Sem Tamizh Il - அழகிய தமிழ்ப் பாஷையிலே பெய்யும், Peyyum - உண்டாகப் பட்டதாய் மறை, Marai - வேதஸத்ருசமான தமிழ் மாலையும், Tamizh Maalaiyum - திருமாலை திருப்பள்ளியெழுச்சி யென்கிற திவ்ய ப்ரபந்தங்களாகிற சொல் மாலைகளையும் பேராத சீர் அரங்ககத்து ஐயன் கழற்கு அணியும், Peraadha Seer Arangakathu Ayyan Kazharku Aniyum - நித்ய ஸித்தமான கல்யாண குணங்களை யுடையரான ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளிலே சாத்தினவமான பரன், Paran - தொண்டரடிப் பொடி யாழ்வாராகிற பெரியவருடைய தாள் அன்றி ஆதரியா, Thaal Andri Aadhariya - திருவடிகளைத் தவிர மற்றொன்றையும் விரும்பாத மெய்யன், Meiyyan - ஸத்யசீலரான இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானாருடைய சரணே, Sarane - திருவடிகளே எனக்கு, Enakku - அடியேனுக்கு வேறு கதி, Veru Kathi - விலக்ஷணமான ப்ராப்ய வஸ்துவாம், |