திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3719 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3719திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) (இப்பாட்டில் “அமரத் தொழுவார்கட்கு” என்பது உயிரான சொல்; அமரத் தொழுகை யாவதென்னென்னில் ப்ரயோஜநாந்தர மொன்றையுங் கணிசியாமே தொழுகை.) 9
அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே–10-5-9
பதவுரை Show / Hide
அமரர்க்கு,Amararkku - அரி யானை பிரமன் முதலானார்க்கும் அரியனாய்
அமர தொழுவார் கட்கு,Amara thozhuvaar kadku - பலனென்றும் விரும்பாதே தொழுமவர்களுக்கு
தமர்கட்கு எளியானை,Thamar kadku ezhiyanaai - அடியவர்க்கு எளியனாயுள்ள பெருமானை
வினைகள் அமரா,Vinaihal amaraa - விரோதிகள் வந்து கிட்டாது.