திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3510 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3510திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (திருக்கடித்தாமொன்றேயோ அவனுக்கு தாய்ப்ராப்தம்? எல்லாத் தலங்களுமே தாயப்ராப்தமன்றோவென்ன, அன்றென்று சொல்லமுடியாது, ஆனாலும் என்னோடே கிட்டுகைக்குறுப்பான தலமென்று திருக்கடித்தானத்திலே விசேஷாபிமானங் கொண்டிருக்கிறானென்கிறார்.) 9
தாயப்பதிகள் தலைச் சிறந்து எங்கும் எங்கும் மாயத்தினால் மன்னி வீற்று இருந்தான் உறை தேசத்தமரர் திருக்கடித் தானத்துள் ஆயர்க்கதிபதி அற்புதன் தானே–8-6-9
பதவுரை Show / Hide
தேசம் அமரர் திருக்கடித்தானத்துள் உறை,Desam amarar thirukkadiththaanaththul urai - தேசுபொலிந்த நித்யஸூரிகளுக்கும் பிராப்ய மான திருக்கடித்தானப் பதியிலே வாழ்பவனாய்
ஆயர்க்கு அதிபதி,Aayarkku athipathi - கோபாலர் தலைவனாய்
அற்புதன் தான்,Arputhan thaan - ஆச்சர்யபூதனான பெருமான் தான்
தாயப் பதிகள் எங்கெங்கும் தலை சிறந்து,Thaayap padikal engengum thalai sirandhu - தனக்கு அஸாதாரணமான திருப்பதிகள் எல்லாவிடத்திலும் சிறப்பமைந்து
மாயத்தினால்,Maayaththinaal - தன்னுடைய இச்சையினாலே
மன்னி வீற்றிருந்தான்,Manni veetrirundhaan - பொருந்தியெழுந்தருளி யிருப்பவன்