திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2730 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2730திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (எம்பெருமானை ஆராதிக்கு முபகரணங்களின் ஸௌகர்யம் இப் பாசுரத்தில் அருளிச் செய்யப்படுகிறது.) 1
பரிவதில் ஈசனைப் பாடி –விரிவது மேவலுறுவீர் பிரிவகையின்றி நன்னீர்த் தூயப் –புரிவதும் புகை பூவே –1-6-1
பதவுரை Show / Hide
பரிவது இல்,Parivathu ill - துன்பமற்ற
ஈசனை,Eesanai - ஸர்வேச்வரனை
பாடி,Paadi - துதி செய்து
விரிவது,Virivadhu - ஸ்வரூபவ விகாஸத்தை
மேவல் உறுவேல்,Meval uruvel - பெற வேணுமென்கிற உறுதி யுடையவர்களே!
புரிவதுவும்,Purivadhum - (அதன் பிறகு) ஸமர்ப்பிப்பதும்
பிரிவகை இன்றி,Pirivakai indri - பிரயோஜனத்தைக் கொண்டு விலகிப் போதலின்றியே
நல் நீர்,Nal neer - நல்ல தீர்த்தத்தையே
தூய்,Thooy - ஸமர்ப்பித்து
புகை பூவே,Pugai poove - ஏதேனுமொரு தூபமும் ஏதேனுமொரு புஷ்பமுமேயாகும்.