| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2657 | பெரிய திருவந்தாதி || 73 | பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற, காவி மலரென்றும் காண்தோறும், பாவியேன் மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும், அவ்வவை எல்லாம் பிரானுருவே என்று. | பூவையும், Poovaiyum - பூவைப்பூவையும் காயாவும், Kaayavum - காயாம் பூவையும் நீலமும், Neelamum - கரு நெய்தல் பூவையும் பூக்கின்ற, Pookkinra - புஷ்பிக்கின்ற பிரான், Piraan - எம்பெருமானுடைய உருவே என்று, Uruve Endru - திருவுருவமே என்ற கொண்டு பாவியேன், Paaviyen - அடியேனுடைய காவி மலர், Kaavi Malar - செங்கழுநீர்ப் பூவையும் என்றும் காண் தோறும், Endrum Kaan Thorum - பார்க்கிற போதெல்லாம் அவ் அவை எல்லாம், Avv Avai Ellam - அந்தந்த மலர்களெல்லாம் மெல் ஆவி, Mel Aavi - மிருதுவான உயிரும் மெய், Mei - சரீரமும் மிகவே பூரிக்கும், Mikave Poorkkum - மிகவும் பருத்து வளர்கின்றது |