Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2649 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2649பெரிய திருவந்தாதி || 65
கலந்து நலியும் கடுந்துயரை நெஞ்சே
மலங்க அடித்து மடிப்பான்,-விலங்கல்போல்
தொன்மாலைக் கேசவனை நாரணனை மாதவனை,
சொன்மாலை யெப்பொழுதும் சூட்டு.
நெஞ்சே, Nenje - வாராய்மனமே!
கலந்து, Kalandhu - நம்மோடு கூடவேயிருந்து
நஸியும், Nasiyum - ஹிம்ஸிக்கின்ற
கடு துயரை, Kadu Thuyarai - கடுமையான துக்கங்களை
மலங்க அடித்து மடிப்பான், Malanga Adithu Madippaan - முகம் சிதறப் புடைத்துத் துரத்த வேண்டில்,
விலக்கல்போல், Vilakkalpol - மலைபோன்றவனும்
தொல் மாலை, Thol Maalai - அநாதிசாலமாக நம்மேல் வ்யாமோஹமுடையவனும்
கேசவனை, Keesavanai - சிறந்த திருக்குழல் கற்றையை யுடையவனும்
நாரணனை, Naaranai - ஸ்ரீமர்நாராயணனும்
மாதவனை, Maadhavanai - திருமகள் கேழ்வனுமான பெருமான் விஷயத்திலே
சொல் மாலை, Sol Maalai - பாசுரங்களாகிற மாலைகளை
எப்பொழுதும், Eppozhudhum - ஸர்வகாலமும்
குட்டு, Kuttu - ஸமர்ப்பி.