திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2646 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2646பெரிய திருவந்தாதி || 62
மீனென்னும் கம்பில் வெறியென்னும் வெள்ளிவேய் வானென்னும் கேடிலா வான்குடைக்கு,-தானோர் மணிக்காம்பு போல்நிமிர்ந்து மண்ணளந்தான்,நங்கள் பிணிக்காம் பெருமருந்து பின்.
பதவுரை Show / Hide
மீள் என்னும் நம்பின், Meel Ennum Nambin - நக்ஷத்திங்களாகிற நம்புகளையுடையதும்
வெறி என்னும் வெள்ளி லேய், Veri Ennum Velli Ley - சந்தினாகிற வெள்ளிக்குழையையுடையதும்
வான் என்னம், Vaan Ennam - ஆகாசமென்கிற பெயருடையதும்
கேடு இலா, Kedu Ila - ஒருநாளும் அழிவில்லாததுமான
வான் குடைக்கு, Vaan Kudhaikku - பெரிய குடைக்கு
ஓர் மணி காம்பு போல் நிமிர்ந்து, Or Mani Kaambu Pol Nimirthu - ஒப்பற்ற நீல மணி மயமான காம்பு போல வளர்ந்து
மண் அளந்தான் தான், Man Alandhaan Thaan - உலகளந்தவனான பெருமாள்
பின், Pin - மேலுள்ள காலமெல்லாம்
நங்கன் பிணிக்கு, Nangan Pinikku - நம்முடைய (ஸம்ஸாரமாகிற) வியாதிக்கு
பெரு மருந்து ஆம், Peru Marundhu Aam - சிறந்த ஔஷதமாவன்