| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2645 | பெரிய திருவந்தாதி || 61 | இறைமுறையான் சேவடிமேல் மண்ணளந்த அந்நாள், மறைமுறையால் வானாடர் கூடி,-முறைமுறையின் தாதிலகு பூத்தெளித்தால் ஒவ்வாதே, தாழ்விசும்பின் மீதிலகித் தாங்கிடக்கும் மீன். | தாழ் விசும்பின் மீது, Thaal Visumbin Meedhu - வெளியான ஆகாசத்திலே இலசி கிடக்கும் மீன், Ilasi Kidakkum Meen - விளங்காநின்ற நக்ஷத்திரங்களானவை இறை முறையான், Irai Muraiyaan - ஸ்வாமியான முறைமையையுடைய எம்பெருமான் மண் அளந்த அந்நாள், Man Alandha Annal - உலகளந்த அக்காலத்திலே வான் நாடர், Vaan Naadar - வானுலகத்திலுள்ளாரெல்லாரும் கூடி, Koodi - கும்பல்கூடி சே அடி மேல், Sae Adi Mel - (அப்பெருமானது) செவ்விய திருவடிகளின் மேல் மறை முறையால், Marai Muraiyaal - வேதங்களிற் சொல்லிய விதிப்படி தாது இலகு பூ, Thaadu Ilaku Poo - தாதுநயாலே விளங்காநின்றுள்ள புஷ்பங்களை முறை முறையின், Murai Muraiyin - முறை முறையாக தெளித்தால் ஒவ்வாதே, Thelithaal Ovaadhe - தெளிந்தாற்போன்றுள்ளனவன்றோ? |