Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2634 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2634பெரிய திருவந்தாதி || 50
பிரிந்தொன்று நோக்காது தம்முடைய பின்னே,
திரிந்துழுலும் சிந்தனையார் தம்மை,-புரிந்தொருகால்
ஆவா! எனவிரங்கார் அந்தோ! வலிதேகொல்,
மாவை பிளந்தார் மனம்.
பிரிந்து, Pirinthu - தம்மைவிட்டுப் பிரிந்து
ஒன்று நோக்காது, Onru Nookkaadhu - வேறொன்றிலும் கண் வையாமல்
தம்முடைய பின்னே, Thammudaiya Pinne - தம்மோடு கூடவே
திரிந்து உழலும், Thirinthu Uzhalum - அலைந்துகொண்டு திரிகிற
சிந்தனையார் தம்மை, Sindhanaiyaar Thammai - என் நெஞ்சினாரை
ஒரு கால், Oru Kaal - ஒரு நாலாகிலும்
புரிந்து, Purinthu - அன்புகூர்ந்து
ஆ ஆ என இரங்கார், Aa Aa En Raingaar - ஐயோவென்று அருள்புரிகின்றலர் (பகவான்);
அந்தோ, Andho - கஷ்டம்!;
மா வாய் பிளந்தார் மனம், Maa Vaai Pilandhaar Manam - கேசியென்னும் குதிரையின் வாயைக் கிண்டொழித்த அப்பெருமானுடைய நெஞ்சு
வலிதே கொல், Valithe Kol - கடினமோ;