| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2629 | பெரிய திருவந்தாதி || 45 | வினையார் தரமுயலும் வெம்மையே யஞ்சி, தினையாம் சிறிதளவும் செல்ல – நினையாது வாசகதால் லேத்தினேன் வானோர் தொழுதிறைஞ்சும், நாயகத்தான் பொன்னடிகள் நான். | விளையார், Vilaiyaar - பாவங்கள் தர முயலும், Thara Muyalum - நமக்கு உண்டு பண்ண நினைக்கிற வெம்மையை அஞ்சி, Vemmmai Ajnchi - கொடிய துன்பங்களுக்கு அஞ்சி தினை ஆம் சிறிது அளவும், Dinai Aam Siridhu Alavum - தினையளவு சிறிய அற்ப காலமும் செல்ல நினையாது, Sella Ninaiaadhu - வீணாகக் கழிய விரும்பமாட்டாமையினாலே, நான், Naan - அடியேன் வானோர், Vaanor - நித்யஸூரிகள் தொழுது இறைஞ்சும் நாயாகத்தான், Thozhudhu Irainchum Naayagaththaan - தொழுது வணங்கும் பெருமை வாய்ந்த பெருமானுடைய பொன் அடிக்கள், Pon Adikkal - திருவடிகளை வாசகத்தால் ஏத்தினேவ், Vasakathal Aethinev - சொற்களாலே துதிக்கின்றேன். |