| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2594 | பெரிய திருவந்தாதி || 10 | இருநால்வர் ஈரைந்தின் மேலொருவர், எட்டோ டொருநால்வர் ஓரிருவர் அல்லால்,- திருமாற்கு யாமார் வணக்கமார் ஏபாவம் நன்னெஞ்சே நாமா மிகவுடையோம் நாழ். | இரு நால்வர், Iru Naalvar - அஷ்ட வஸுக்கவென்ன ஈரைந்தின் மேல் ஒருவர், Eeraindhin Mel Oruvar - ஏகாதசருத்ரர் களென்ன எட்டோடு ஒரு நால்வர், Ettodu Oru Naalvar - த்வாதசாதித்யர்களென்ன ஓர் இருவர் அல்லால், Oru Irivar Allaal - அச்ஸிநீ தேவர்களென்ன ஆகிய முப்பத்துமூவரமரர்கள் தவிர (மற்றவர்களான) யாம், Yaam - நாம் திருமாற்கு, Thirumaarku - எம்பெருமானைப் பணிவதற்கு வணக்கம் ஆர், Vanakkam Aar - நம்முடைய பணிவுதான் எத்தன்மையது! ஏ பாவம், Ae Paavam - அந்தோ!; நல் நெஞ்சே, Nal Nenje - நல்ல மனமே! நாமா, Naamaa - நாமோ வென்றால் மிக நாழ் உடையோம், Miga Naazh Udayom - மிகவும் குற்றமுள்ளவர்களாயிருக்கிறோமிறே. |