திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2546 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2546திருவிருத்தம் || 69
காரேற் றிருள்செகி லேற்றின் சுடருக் குளைந்து, வெல்வான் போரேற் றெதிர்ந்தது புன்தலை மாலை புவனியெல்லாம் நீரேற் றளந்த நெடிய பிரானரு ளாவிடுமே? வாரேற் றிளமுலை யாய்வருந் தேலுன் வளைத்திறமே
பதவுரை Show / Hide
கார், Kaar - கருத்த
இருள், Irul - இருளாகிய
ஏறு, Eru - எருதானது
செகில், Sekil - சிவந்த
சுடர், Sudar - ஸூர்யனாகிய
ஏற்றிற்கு, Etrikku - எருதுக்கு எதிரில்
உளைந்து, Ulaindhu - இளைத்து
வெல்வான், Velvan - (மீள) வெல்லும் பொருட்டு
போர் ஏற்று, Por Etru - போர் செய்வதை ஏற்றிக் கொண்டு
எதிர்த்தது, Edhirthathu - வந்து எதிரிட்டது.
நீர் ஏற்று, Neer Etru - (மாவலி கையால் தாரை வார்த்துத் தத்தஞ்செய்த) நீரை (க் கையில்) ஏற்று
புவனி  எல்லாம், Puvani Ellam - எல்லாவுலகங்களையும்
அளந்த, Alandha - அளந்து கொண்ட
நெடிய, Nedhiya - நீண்டவடிவமுடைய
பிரான், Piraan - தலைவன்
புன்தலை மாலை, Pundhalai Maalai - அற்புதமான தன்மையையுடைய மாலைப்பொழுதிலே
அருளாவிடுமே, Arulavidume - (உனக்கு) அருள் செய்யாதொழிவனோ? (ஒழியான்.)
வார் ஏற்றும் இன முலையாம், Vaar Etrum Ina Mulaiyam - கச்சை மேலேறுவிக்கும்படி வளர்ந்தஇளமை மாறாத தனங்களை யுடையவனே!
உன் வளை திறம், Un Valai Thiram - உனது கைவளையின் நிமித்தமாக
வருந்தேன், Varunthen - வருத்தப்படாதே.