திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2396 | நான்முகன் திருவந்தாதி || இப்படி அனர்த்தப் படாதே எம்பெருமானை ஆஸ்ரயிப்பார்கள் ஆகில் ருத்ரன் கொடு போய் காட்டிக் கொடுக்க மார்க்கண்டேயன் கண்டபடியே அவ்யவதாநேந காணலாம் -என்கிறார் – 15 | பலர்த்தேவ ரேத்தப் படிகடந்தான் பாதம்
மலரேற விட்டிறைஞ்சி வாழ்த்த – வலராகில்
மார்க்கண்டன் கண்ட வகையே வருங்கண்டீர்
நீர்க்கண்டன் கண்ட நிலை. | பதவுரை Show / Hideபல தேவர்,Pala Thevar - பல தேவர்கள் எந்த,Endha - துதிக்கும்படியாக பழ,Pazha - பூமியை கடந்தான்,Kadandhaan - அளந்தவனான ஸர்வேச்வரனுடைய பாதம்,Paatham - திருவடிகளிலே மலர்,Malar - புஷ்பங்களை ஏற இட்டு,Eera Ittu - ஸமர்ப்பித்து இறைஞ்சி,Irainji - வணங்கி வாழ்த்த வலர் ஆகில்,Vazhththa Valar Aagil - மங்களாசாஸநம் பண்ண வல்லவர்களானால், நீற்கண்டன் கண்ட நிலை,Neerkandan Kanda Nilai - நீலகண்டனாகிய ருத்ரனிடத்தில் காணத்தக்க நிலைமை மாற்கண்டன் கண்ட வகையே,Maarkandan Kanda Vagaiye - மார்க்கண்டேயன் ப்ரத்யக்ஷமாகக் கண்டவிதமாகவே வரும் கண்டீர்,Varum Kandeer - ஸித்திக்குங்கிடீர் |