திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1944 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1944பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விரோதியைப் போக்கிற்றிலனே யாகிலும் விட ஒண்ணாத படி யாயிற்று வடிவு அழகு – வரக் கூவாய் பூங்குயிலே) 3
கூவாய் பூங்குயிலே குளிர்மாரி தடுத்துகந்த மாவாய் கீண்ட மணி வண்ணனை வரக் கூவாய் பூங்குயிலே –10-10-3
பதவுரை Show / Hide
பூகுயிலே, Pookuyile - அழகிய குயிலே! (- (பூங் குயிலே! கூவாய்-.))
குளிர்மாரி, Kulirmaari - (இந்திரனால் பெய்விக்கப் பட்ட) குளிர்மழையை
தடுத்து, Thaduthu - (கோவர்த்தன மென்னுங் கொற்றக் குடையினால்) தடைசெய்து
உகந்த, Ukanta - திருவுள்ளமுவந்தவனும்
மா   வாய்கீண்ட, Maa Vaaykeenda - நேசியென்னுங்குதிரையின் வாயைக்கீண்டவனும்
மணி வண்ணனை, Mani Vannana - நீலமணி நிறத்தனுமான எம            பெருமானை
வரகூவாய், Varakoovai - வருமாறு கூவவேணும்