திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1944 | பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விரோதியைப் போக்கிற்றிலனே யாகிலும் விட ஒண்ணாத படி யாயிற்று வடிவு அழகு – வரக் கூவாய் பூங்குயிலே) 3 | கூவாய் பூங்குயிலே
குளிர்மாரி தடுத்துகந்த
மாவாய் கீண்ட மணி வண்ணனை வரக்
கூவாய் பூங்குயிலே –10-10-3 | பதவுரை Show / Hideபூகுயிலே, Pookuyile - அழகிய குயிலே! (- (பூங் குயிலே! கூவாய்-.)) குளிர்மாரி, Kulirmaari - (இந்திரனால் பெய்விக்கப் பட்ட) குளிர்மழையை தடுத்து, Thaduthu - (கோவர்த்தன மென்னுங் கொற்றக் குடையினால்) தடைசெய்து உகந்த, Ukanta - திருவுள்ளமுவந்தவனும் மா வாய்கீண்ட, Maa Vaaykeenda - நேசியென்னுங்குதிரையின் வாயைக்கீண்டவனும் மணி வண்ணனை, Mani Vannana - நீலமணி நிறத்தனுமான எம பெருமானை வரகூவாய், Varakoovai - வருமாறு கூவவேணும் |