திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1927 | பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வ்யதிரேகத்தில் முடிவார்க்கு அன்றோ நீ உதவுவது –பிரணயிநி பக்கல் ஆயுதத்தோடு வர வேணுமோ – இடம் அறிந்து அன்றோ வருவது) 6 | ஆனாயரும் ஆநிரையும் அங்கு ஒழியக்
கூனாய தோர் கொற்ற வில் ஓன்று கை ஏந்திப்
போனார் இருந்தாரையும் பார்த்துப் புகுதீர்
ஏனோர்கள் முன் இது என் இது என் இது என்னோ –10-8-6 | பதவுரை Show / Hideஆன் ஆயரும், Aan Aayarum - கோபாலர்களையுமு (- (இதுஎன் இதுஎன்?)) ஆ நிரையும், Aa Niraiyum - பசுக்கூட்டங்களையும் அங்கு ஒழிய, Angu Ozhiy - அங்கேவிட்டுவிட்டு, கூன் ஆயது, Koon Aayadhu - வளைந்திருப்பதாய் கொற்றம், Kotrham - ஐச்வாயஸூசகமான வில் ஒன்று, Vil Ondru - ஒருவில்லை கை ஏந்தி, Kai Aendhi - கையில் பிடித்துக்கொண்டு போனார் இருந்தாரையும் பார்த்து புகுதீர், Ponar Irundharaiyum Paarthu Pugudheer - போனவர்கள் யார், இருப்பவர்கள் யார் என்று பார்த்துக் கொண்டு வருகின்றீர், ஏனோர்கள் முன் என், Aenorkal Mun En - பிரதிகூலர்களின் எதிரே ஏனிப்படி? |