திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1923 | பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரத்யபிஜ்ஞார்ஹம் அல்லாத காலத்திலேயே வந்தார் இவர் –அந்ய பரதை பாவித்து வர வேணுமோ – கதவுக்கு புறம்பே நிற்க வேணுமோ – தள்ளவும் போகாதே ஒழிய வேணுமோ) 2 | துவராடையுடுத்து ஒரு செண்டு சிலுப்பி
கவராக முடித்துக் கலிக்கச்சுக் கட்டி
சுவரார் கதவின் புறமே வந்து நின்றீர்
இவராரிது வென் யிதுவென் யிதுவென்னொ –10-8-2 | பதவுரை Show / Hideதுவர் ஆடை, Thuvar Aadai - சிவப்பு நிறமான திருப்பரியட்டத்தை (- (இது என் இது என் இது என்?)) உடுத்து, Uduthu - சாத்திக்கொண்டு ஒரு செண்டு சிலுப்பி, Oru Sendu Siluppi - ஒருசெண்டையும் கையால்) சிலுப்பிக்கொண்டு கவர் ஆக முடித்து, Kavar Aaga Mudithu - (கிருக்குழலை) வாரிமுடித்து, கலி கச்சு கட்டி, Kali Katchu Katti - வலியகச்சுப்பட்டையை (இடுப்பில்) கட்டிக்கொண்டு சுவர் ஆர் கதவின் புறமே, Suvar Aar Kathavin Purame - சுவரோடு சார்ந்த கதவின் புறமாக வந்து நின்றீர், Vandu Nindreer - வந்து நிற்கின்றீர், இவர் ஆர், Ivar Aar - இப்படி நிற்கிற இவர் ஆர் கொல்? |