திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1807 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1807பெரிய திருமொழி || (9-6–அக்கும் புலியின்) (திருக்குறுங்குடி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உக்தி ஆபாசங்களால் அழிக்க ஒண்ணாத படியான திண்மையை உடைய இத்தை அஹ்ருத்யமாகச் சொல்ல புத்தி பூர்வகமாகப் பண்ணின பாபங்கள் போம்) 10
சிலையால் இலங்கை செற்றான் மற்றோர் சினவேழம் கொலையார் கொம்பு கொண்டான் மேய குறுங்குடி மேல் கலையார் பனுவல் வல்லான் கலியன் ஒலி மாலை நிலையார் பாடல் பாடப் பாவம் நில்லாவே –9-6-10
பதவுரை Show / Hide
சிலைபால், Silaihaal - சார்ங்கத்தாலே
இலங்கை, Ilankai - லங்காபுரியை
செற்றான், Setraan - அழித்தவனும்
மற்று, Mattru - அன்றியும்
சினம், Sinam - சிற்றங்கொண்ட
ஓர் வேழம், Oru Vezham - (குவலயாபீடமென்கிற) ஒரு யானையினது
கொலை ஆர், Kolai Aar - கொலைத் தொழில்வல்ல
கொம்பு, Kombu - தந்தங்களை
கொண்டான், Kondaan - முறித்துக் கொண்டவனான பெருமான்
மேய, Meya - நித்யவாஸம் பண்ணுகிற
குறுங்குடி மேல், Kurungkudi Mael - திருக்குறுங்குடி விஷயமாக
கலை ஆர் பனுவல்வல்லான், Kalai Aar Panuvalvallaaan - சாஸ்த்ரோக்த லக்ஷணங்களமைந்த கவிகளைப் பாட வல்லவரான
கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார்
ஒலி, Oli - அருளிச் செய்த
மாலை, Maala - சொல்மாலையாகிய
நிலை ஆர் பாடல், Nilai Aar Paadal - நிலைநிற்கும் பாசுரமாகிய (வேதரூபமான) இத்திருமொழியை
பாட, Paada - பாடவே
பாவம், Paavam - பாவங்கள்
நில்லா, Nilla - நில்லாமல் ஓடிப்போம்