திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1778 | பெரிய திருமொழி || (9-4–காவார்) (திரு புல்லாணி 2) - (பிரிவு ஆற்றாத தலைவி பறவைகளைத் தூது விட்டும் பிறை தென்றல் முதலியவற்றால் வருந்தியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரிந்த நிலத்தில் இருக்க ஒண்ணாது ஒழிவது போகத் தொடங்கின தேசத்திலே போய்ப் புக ஒண்ணாது ஒழிவது நம் தசை இருந்த படி -என் -என்கிறாள்) 1 | காவார் மடல் பெண்ணை அன்றில் அரி குரலும்
ஏவாயின் ஊடு இயங்கும் எக்கில் கொடிதாலோ
பூவார் மணம் கமழும் புல்லாணி கை தொழுதேன்
பாவாய் இது நமக்கோர் பான்மையே யாகாதே –9-4-1 | பதவுரை Show / Hideகா ஆர்மடல், Kaa Aarmadal - சோலையெங்கும் நிறைந்த மடலையுடைய பெண்ணை, Pennai - பனைமரத்திலுள்ள அன்றில், Anril - அன்றிற்பறவையினுடைய அரி குரலும், Ari Kuralum - தழுதழுத்த த்வநியும் எவாயினுடு இயங்கும் எஃகின், Evayinudu Iyankum Eghin - அம்புபட்ட புண்வாயில் வ்யா பரிக்கின்ற வேற்படையிற் காட்டிலும் கொடிது, Kodithu - கொடியதாயிருக்கின்றது; ஆல் ஓ, Aal O - ஐயோ!; |