திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1717 | பெரிய திருமொழி || (8-7–வியமுடை) (திரு கண்ணபுரம் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அழகிய இசையோடு கூட – இத் திரு மொழியை –வண் குறிஞ்சி -என்று சொல்லுவார்கள் – இத்தை அப்யசிக்குமவர்கள் –அவர்களுக்கு அவஸ்யம் அநு போக்தவ்யம் -என்கிற பாபங்கள் கிட்டாது) 10 | மலி புகழ் கண புர முடைய வெம்மடிகளை
வலி கெழு மதிளயல் வயலணி மங்கையர்
கலியன தமிழிவை விழுமிய விசையினொடு
ஒலி சொலு மடியவ ருறு துயரிலரே –8-7-10 | பதவுரை Show / Hideமலி புகழ், Mali Pugazh - நிறைந்த புகழையுடைய கணபுரம், Kanapuram - திருக்கண்ணபுரத்தை உடைய, Udaiya - இருப்பிடமாகவுடைய எம் அடிகளை, Em Adigalai - எம்பெருமான் விஷயமாக வடி கெழு, Vadi Kezhu - திண்மை பொருந்திய மதிள், Mathil - மதிளையும் அயல், Ayal - சுற்றுப்புறங்களில் வயல், Vayal - கழனிகளையும் அணி, Ani - அலங்காரமாகக்கொண்ட மங்கையர், Mangaiyar - திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரான கலியன, Kaliyan - திருமங்கையாழ்வாருடைய இவை தமிழ், Ivai Tamil - இத்தமிழ்ப் பாசுரங்களை விழுமிய இசையினொடு, Vizhumiya Isaiyinodu - சிறந்த இசையோடு கூட ஒலி சொலும், Oli Solum - அப்யஸிக்கின்ற அடியவர், Adiyavar - பக்தர்கள் உறு துயர் இலர், Uru Thuyar Ilir - அவச்யமபவிக்குப்படியாக ஏற்பட்ட துக்கங்களினின்றும் விடுபட்டவராவர். |