திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1637 | பெரிய திருமொழி || (7-9–கள்ளம் மனம்) (திருச்சிறுபுலியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பாபம் வருகைக்கு யோக்யமான தேசத்திலே இருக்கச் செய்தேயும் இவற்றை வாயாலே சொல்லி ஆஸ்ரயிக்க- பாபங்கள் தானே நமக்கு இவ்விடம் இருப்பிடம் அல்ல -என்று விட்டுப் போம்) 10 | சீரார் நெடுமறுகில் சிறுபுலியூர்ச் சல சயனத்து
ஏரார் முகில் வண்ணன் தன்னை இமையோர் பெருமானைக்
காரார் வயல் மங்கைக்கு இறை கலியன் ஒலி மாலை
பாரார் இவை பரவித் தொழப் பாவம் பயிலாவே –7-9-10 | பதவுரை Show / Hideசீர் ஆர் நெடு மறுகில், Seer Ar Nedum Marukil - சீர்மைபொருந்திய நீண்ட திருவீதிகளை யுடைத்தான (- சலசயனக்கோயிலிலே (எழுந்தருளியிருக்கின்ற)) சிறுபுலியூர், Sirupuliyoor - சிறுபுலியூரில் சலசயனத்து ஏர் ஆர், Eer Ar - அழகுமிக்க முகில்வண்ணன் தன்னை, Mukilvannan Thannai - மேகம்போன்ற திருநிறத்தையுடையனாய் இமையோர் பெருமானை, Imaiyor Perumanai - நித்யஸூரிகட்குத் தலைவனான திருமாலைக்குறித்து,- கார் ஆர் வயல் மங்கைக்கு, Kar Ar Vayal Mangaiyku - கருமைபொருந்திய கழனிகளையுடைய திருமங்கை நாட்டுக்கு இறை, Irai - தலைவரான கலியன், Kaliyan - ஆழ்வார் ஒலி, Oli - அருளிச்செய்த மாலை இவை, Malai Ivai - இச்சொல் மாலைகளை பாரார், Paarar - பூமியிலுள்ளவர்கள் பரவி, Paravi - சொல்லி தொழ, Thozha - (அப்பெருமானைத்) தொழுமளவில் பாவம், Paavam - பாவங்கள் பயிலா, Payila - நிற்கமாட்டா (தொலைந்துபோம்) |