திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1530 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1530பெரிய திருமொழி || (6-9–பெடையடர்த்த) (திரு நறையூர் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ நம்பி மூத்த பிரானுக்கு பின் பிறந்தவன் –பூமிப் பரப்போடு கூட தயிரையும் வெண்ணெயும் அமுது செய்தவனுடைய திருவடிகளை அடை நெஞ்சே) 3
சுளை கொண்ட பலங்கனிகள் தேன் பாயக் கதலிகளின் திளை கொண்ட பழம் கெழுமி திகழ் சோலைத் திரு நறையூர் வளை கொண்ட வண்ணத்தன் பின் தோன்றல் மூவுலகோடு அளை வெண்ணெய் உண்டான் தன் அடி இணையே அடை நெஞ்சே –6-9-3
பதவுரை Show / Hide
சுளைகொண்ட, Sulaikondha - பல சுளைகளை யுடைத்தான (- (அடி இணையே நெஞ்சே! அடை -.))
பலங் கனிகள், Palang Kanigal - பலாப் பழங்களில் நின்றும்
தேன் பாய, Then Paaya - தேன் பெருகப்பெற்றும்,
கதலிகளின், Kadaligalil - வாழைமரங்களின்
திளைகொண்ட, Thilaikondha - பருத்திருந்துள்ள
பழம், Pazham - பழங்கள்
கெழுமு, Kezhumu - நெருங்கப்பெற்று மிருக்கிற
திகழ் சோலை, Thigal Solai - விளங்குகின்ற சோலைகளையுடைய
திருநறையூர், Thirunaraiyoor - திருநறையூரில்,-
வளை கொண்ட வண்ணத்தன், Valai Konda Vannathan - சங்குபோல் வெளுத்த நிறமுடையனான பலராமனுடைய
பின் தோன்றல், Pin Thondral - தம்பியாயும்
மூ உலகோடு, Moo Ulakodu - மூன்று லோகங்களையும்
அளைவெண்ணெய், Alai Vennai - தயிர் வெண்ணெயையும்
உண்டான் தன், Undaan Than - அமுது செய்தவானயு மிருக்கிற எம்பெருமானுடைய