திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1505 | பெரிய திருமொழி || (6-6–அம்பரமும்) (திரு நறையூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ கிருஷ்ணன் இடைப் பெண்கள் உடைய துகில்களையும் வளைகளையும் வாரிக் கொடு வருகிற வரவோடு வாசி அற –உத்தேச்யமாய் இருக்கிற படியை சொல்லிற்று -கீழ்ப் பாட்டில் – இப்பாட்டில் –ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கு வல்லபனாய் இருக்கும் இருப்போடு ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்த செயலோடு வாசி அற உத்தேச்யமாய் இருக்கிற படி சொல்லுகிறது) 8 | முருக்கிலங்கு கனித்துவர்வாய் பின்னை கேள்வன் மன்னெல்லாம் முன்னவியச் சென்று வென்றிச்
செருக்களத்து திறல் அழியச் செற்ற வேந்தன் சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர்
இருக்கிலங்கு திரு மொழி வாய் எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட
திருக்குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –6-6-8 | பதவுரை Show / Hideமுருக்கு, Murukku - முருக்கம்பூப்போலவும் (- (சோழன், சேர்ந்த கோயில் திருநறையூர்) (மணிமாடம் சேர்மின்கள்-.)) இலங்கு கனி, Ilangu Kani - விளங்குகின்ற (கோலைப்) பழம்போலவும் துவர், Thuvar - சிவந்திருக்கிற வாய், Vaai - அதரத்தையுடையளான பின்னை, Pinnai - நப்பின்னைப்பிராட்டிக்கு கேள்வன், Kelvan - நாயகனும், முன், Mun - முன்பொருகாலத்தில் மன் எல்லாம், Man Ellam - க்ஷத்ரியர்களெல்லாரும் அவிய, Aviy - ஒழியும்படியாக வென்றி செரு களத்து, Vendri Seru Kalathu - வெற்றி தரவல்ல போர்க்களத்திலே சென்று, Sendru - போய் செற்றம் வேந்தன், Settram Vendan - மாற்றரசனான கார்த் வீரியார்ஜுனனுடைய திறல் அழிய, Thiral Azhiya - மிடுக்கு அழியும்படியாக சிரம் துணித்தான், Siram Thuniththan - (அவனது) தலையைத் துணித்தவனுமான ஸர்வேச்வரனுடைய திரு அடி, Thiru Adi - திருவடிகளை நும் சென்னி வைப்பீர், Num Senni Vaippir - உங்கள் தலைகளிலே அணிந்துகொள்ள விருப்பமுடையவர்களே! இருக்கு, Irukku - வேதத்தில் இலங்கு திருமொழி, Ilangu Thirumozhi - சிறந்தவையான புருஷஸூக்தம் முதலிய பாகங்களை வாய், Vaai - வாயிலே உடையவனாய் ஏண் தோள், Aen Thol - எட்டு புஜங்களையுடையனான ஈசற்கு, Eesarku - சிவபிரானுக்கு எழில், Ezhil - அழகிய எழுபது மாடம், Ezhupathu Maadam - எழுபது ஆலயங்களை செய்து, Seithu - நிருமணம் செய்வித்து உலகம் ஆண்ட, Ulagam Aanda - உலகத்தைப் பரிபாலனம் பண்ணின திரு குலத்து, Thiru Kulathu - உயர்ந்த குலத்திற் பிறந்தவனாய் வளம், Valam - செல்வம் மிக்கவனான |