திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1363 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1363பெரிய திருமொழி || (5-2–தாந்தம்) (திரு கூடலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ருத்ரனை துக்கத்தைப் போக்கின ஆபத்சகன் ஆனவன் வர்த்திக்கிற ஊர்) 6
தக்கன் வேள்வித் தகர்த்த தலைவன் துக்கந்துடைத்த துணைவரூர் போல் எக்கலிடு நுண் மணல் மேல் எங்கும் கொக்கின் பழம் வீழ் கூடலூரே –5-2-6
பதவுரை Show / Hide
தக்கன் வேள்ளி தகர்த்த தலைவன், Thakkan Velli Thakarththa Thalaivan - தக்ஷப்ரஜாபதியினுடைய யாகத்தை அழித்தவனான சிவபிரானுடைய (- (கூடலூர்))
துக்கம் துடைத்த, Thukkam Thudaitha - துயரத்தைப் போக்கின
துணைவர், Thunaiyar - ஆபத்பந்துவான பெருமானுடைய
ஊர், Oor - திவ்யதேசம்;
எக்கல் இடு, Ekkal Idu - வண்டல்படிந்த
நுண் மணல் மேல் எங்கும், Nun Manal Mel Engum - நுட்பமான மணல்களுள்ளவிடமெங்கும்
கொக்கின் பழம, Kokkin Pazham - மாம்பழங்கள்
வீழ், Veizh - விழுந்திருக்கப்பெற்ற