திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1252 | பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரளய ஆபத்திலே திரு வயிற்றிலே வைத்து நோக்கின உபகாரகன் வர்த்திக்கிற தேசம் சிம்ஹம் வர்த்திக்கும் முழஞ்சு என்னுமா போலே ஒருவரால் ஜெயிக்க ஒண்ணாத பெரு மிடுக்கை உடையராய் இருக்கிறவர்கள் நெருங்கி வர்த்திக்கிற தேசம்) 5 | அண்டமும் இவ்வலை கடலும் அவனிகளும் குலவரையும்
உண்ட பிரான் உறையும் இடம் ஒளி மணி சந்தகில் கனகம்
தெண் திரைகள் வரத் திரட்டும் திகழ் மண்ணித் தென் கரைமேல்
திண் திறலார் பயில்நாங்கைத் திருத் தேவனார் தொகையே — –4-1-5 | பதவுரை Show / Hideஅண்டமும், Andamum - ஆகாசமும் (- (திகழ்மண்ணி தென் கரைமேல் –;) (திருத்தேவனார் தொகை-.)) அலை இக்கடலும், Alai Ikkadalum - அலையெறிகின்ற இக்கடல்களும் அவனிகளும், Avanigalum - (நாவலந்தீவு முதலிய) தீவுகளும் குலம் வரையும், Kulam Varaiyum - (ஹிமவான் முதலிய) குலபர்வதங்களும் ஆகிய இவற்றையெல்லாம் உண்ட, Unda - (பிரளயகாலத்தில்) திரு வயிற்றில்கொண்ட பிரான், Piran - உபகாரகனான எம்பெருமான் உறையும் இடம், Uraiyum Idam - வாழுமிடம் (எதுவென்றால்) ஒளி, Oli - ஒளிபொருந்திய மணி, Mani - ரத்நங்களையும் சந்து, Sandhu - சந்தன மரங்களையும் அகில், Akil - அகில் கட்டைகளையும் கனகம், Kanagam - பொன்களையும் தெண் திரைகள் வர, Then Thiraigal Vara - தெளிந்த அலைகளின் வழியே வரும்படியாக திரட்டும், Thirattum - ராசி ராசியாகக் குவிக்கின்ற திண் திறாலர், Thin Thiralaar - மிக்க பலசாலிகள் பயில், Payil - நித்யவாஸம் பண்ணுகிற நாங்கை, Naangkai - திருநாங்கூரிலுள்ளதான |