திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1250 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1250பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துகளுக்கும் தனக்கு பிரகாரமாய் புறம்பு ஒருவர் இன்றிக்கே உபய விபூதியும் தன் நிழலிலே ஒதுங்கும்படி இருக்கையாலே தலைவனானவன் வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்) 3
வானாடும் மண்ணாடும் மற்றுள்ள பல்லுயிரும் தானாய வெம்பெருமான் தலைவன் அமர்ந்து உறையும் இடம் ஆனாத பெரும் செல்வத்து அருமறையோர் நாங்கை தன்னுள் தேனாரும் மலர்ப் பொழில் சூழ் திருத் தேவனார் தொகையே –4-1-3
பதவுரை Show / Hide
வான் நாடும் மண் நாடும் மற்று உள்ள பல் உயிரும், Vaan Naadum Mann Naadum Matru Ulla Pal Uyirum - நித்ய விபூதியும் லீலாவிபூதியும் அவ்வவ்விடங்களிலுள்ள பல வகைப்பட்ட ஜீவராசிகளும் (- (எம்பெருமான் தலைவன் அமர்ந்து உறையும் இடம் -;) (நாங்கை தன்னுள் – ;) (திருத்தேவனார் தொகையே.))
தான் ஆய, Thaan Aaya - ஆகிய அவையெல்லாம் தானேயாயிருக்கப்பெற்ற
ஆனத, Aanadha - அழிவில்லாத
பெரு செல்வத்து, Peru Selvaththu - மிக்க ஐச்வரியத்தையுடையராய்
அருமறையோர், Arumaraivor - அருமையான வேதங்களை ஓதினவர்களுமான அந்தணர் வாழ்கிற
தேன் ஆரும் மலர் பொழில் சூழ், Then Aarum Malar Pozhil Soozh - தேன் நிறைந்த பூக்களையுடைய சோலைகள் சூழ்ந்த