திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1149 | பெரிய திருமொழி || (3-1–இருந்தண்) (திருவயிந்திரபுரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ சர்வேஸ்வர லஷணம் ஆகிறது – ஸ்ரீ திரு ஆழியைக் கையிலே சலியாதே பிடித்தல்-ஸ்ரீ லஷ்மீ பதியாதல் வேதைக சமிதிகன் ஆதல்-இவை ஆயிற்று இவை மூன்றும் இங்கே உண்டு- ஸ்ரீ பிராட்டியும் தானுமான சேர்த்தியிலே பிரணய கலஹம் மாறாதே செல்லுமா போலே ஆயிற்று அங்குத்தை திர்யக்குகள் உடைய யாத்ரையும் – பாடப் பகை தீரும் -எனபது இறே-பேதை நெஞ்சற பாடும் பாட்டால் பகை தீர்ந்ததே) 2 | மின்னும் ஆழி அம் கையவன் செய்யவள் உறை தரு திரு மார்பன்
பன்னு நான்மறைப் பல் பொருளாகிய பரனிடம் வரைச் சாரல்
பின்னும் மாதவிப் பந்தலில் பேடை வரப்பிணியவிழ் கமலத்து
தென்ன வென்று வண்டு இன்னிசை முரல் தரு திருவயிந்தபுரமே –3-1-2 | பதவுரை Show / Hideமின்னும் ஆழி அம் கையவன், Minnum Aazhi Am Kaiyavan - ஜ்வலிக்கின்ற திருவாழியை அழகிய திருக்கையிலே உடையவனும் (- (திரு அயிந்திரபுரம்-.)) செய்பவள் உறைததரு திருமார்வன், Seipaval Uraithatharu Thirumaarvan - பிராட்டி நித்யவாஸம் பண்ணுகிற திருமார்வையுடையவனும் பன்னு நால் மறை பல் பொருள் ஆகிய பரன் இடம், Pannu Naal Marai Pal Porul Aagiya Paran Idam - ஓதப்பட்டு வருகிற நான்கு வேதங்களின் பலவகைப் பொருள்களும் தானேயாயிருப்பவனுமான பரம புருஷனுக்கு வாழுமிடம் (எதுவென்றால்) வண்டு, Vandu - வண்டுகளானவை வரை சாரல், Varai Saaral - மலைப் பக்கங்களில் பின்னும் மாதவி பந்தலில் பெடை வர, Pinnum Maadhavi Panthalil Pedai Vara - நெருங்கி யிருக்கின்ற குருக்கத்திப் பந்தலில் நின்றும் தம் பேடைகள் (பெண் வண்டுகள்) தம்மிடம் வந்து சேர்வதற்காக பிண அவிழ் கமலத்து தென்ன என்று இன் இசை முரல்தரு, Pin Avizh Kamalaththu Then Enru In Isai Muraltharu - கட்டு அவிழ்கிற தாமரைப்பூவிலே இருந்துகொண்டு தென்னா தெனாவென்று இனிய இசைகளைப் பாடா நிற்கப்பெற்ற |