திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1136 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1136பெரிய திருமொழி || (2-9–சொல்லுவன்) (பரமேஸ்வர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நப்பின்னைப் பிராட்டிக்காக முன்பு ஒருநாள் யுத்தத்திலே உருமு போலேயாய் உருமும் இடி . நெஞ்சிலே க்ரித்ரிமத்தை உடைத்தான –பெரிய ருஷபங்களை அடர்த்தவனுக்கு இடம் பரமேச்சுர விண்ணகரம் கடிய வாயை உடைய-கன்றப் பறை கறக்க -என்று திருவரையிலே கோத்துக் கட்டின பறையோபாதியாக தோற்றுகிறதாயிற்று இவர்க்கு-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்) 9
பிறையுடை வாணுதல் பின்னை திறத்து முன்னொரு கால்செரு வில்லுருமின், மறையுடை மால்விடை யேழடர்த்தாற் கிடந் தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி, கறையுடை வாள்மற மன்னர்க்கெடக் கடல் போல முழங்கும் குரல்கடுவாய், பறையுடைப் பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே. –2-9-9
பதவுரை Show / Hide
முன்னே ஒருகால், Munnai Orukaal - முன்னொருகால் (- (தடம் சூழ்ந்து அழகாய கச்சி) (பல்லவர் கோன்–;) (பணிந்த–;) (பரமேச்சுர விண்ணகரம் அதுவே–.))
பிறைவாள் உடை நுதல் பின்னைதிறத்து, Piravaal Udai Nuthal Pinnai Thiraththu - சந்திர கலைபோன்று ஒளியையுடைத்தான  நெற்றியையுடையளான நப்பின்னைக்காக
உருமின், Urumin - இடிபோன்ற கரிஜனையையுடையவைகளாய்
மறை உடை, Marai Udai - எதிர்த்து வருகையை யுடையவைகளான
மால் விடை ஏழ், Maal Vidai Ezh - பெரிய ஏழு ரிஷபங்களை
செருவில், Seruvil - போர்க்களத்தில்
அடர்த்தாற்கு, Adarthaarku - வலியடக்கின பெருமானுக்கு
இடம், Idam - இருப்பிடமாவது
கறை உடை வாள், Karai Udai Vaal - ரத்தக்கறை மாறாத வாளை யுடையவர்களும்
மறம், Maram - த்வேஷமுடையவர்களுமான
மன்னர், Mannar - எதிரரசர்க்ள
கெட, Keda - முடிந்துபோம்படியக
கடல்போல் முழங்கும் குரல், Kadalpol Muzhangum Kural - கடல்போலே கோஷம் செய்கிற குரலையுடைய
கடுவாய்ப் பறை உடை, Kadavaip Parai Udai - கடுவாய்ப்பறையை உடையவனான