திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1049 | பெரிய திருமொழி || (2-1–வானவர்) (திருவேங்கடம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தண்ணீர் பந்தலை வைத்து நம் அடிமை பெறுகைக்கு தம்மை நமக்குத் தந்து கொடு நிற்கிற நம்மை அடிமை கொள்வதாக ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிதி பண்ணின பரம -தார்மிகனுக்கு அடிமைத் தொழில் பூண்டாய் –அவன் திருமலையில் வந்து நிற்கிற நிலையை நீ ஒருபடி சபலம் ஆக்கினாயே- என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்) 2 | உறவு சுற்றமென் றொன்றிலா வொருவன் உகந்தவர் தம்மை, மண்மிசைப்
பிறவி யேகெடுப் பானது கண்டென் நெஞ்சமென்பாய்,
குறவர் மாதர்க ளோடு வண்டு குறிஞ்சி மருளிசை பாடும் வேங்கடத்து,
அறவ நாயகற் கின்று அடிமைத் தொழில் பூண்டாயே. –2-1-2 | பதவுரை Show / Hideஎன் நெஞ்சம் என்பாய், En Nenjam Enbai - எனது நெஞ்சே!, (- (இன்று அடிமைத்தொழில் பூண்டாயே-.)) உறவு சுற்றம் என்று ஒன்று இலா ஒருவன், Uravum Suttam Endru Ondru Ila Oruvan - பந்துக்கள் தாயாதிகள் என்று சொல்லக்கூடிய எவ்வகை ஆபாஸஸம்பந்தமுமில்லாத அத்விதீயனான பெருமான் உகந்தவர் தம்மை, Uganthavar Thammai - தானுகந்த அந்தரங்கபக்தர்களுக்கு மண் மிசை பிறவியே கெடுப்பான் அது கண்டு, Man Misai Piraviye Keduppaan Adhu Kandu - இப்பூமியில் பிறவியைப் போக்குவானென்கிற தன்மையைக் கண்டு குறவர் மாதர்களோடு, Kuravar Maathargalodu - குறத்திகளோடு கூட வண்டு, Vandu - வண்டுகள் குறிஞ்சி மருள் இசை பாடும் வேங்கடத்து, Kurinji Marul Isai Paadum Vengadaththu - குறிஞ்சி, மருள் முதலிய இசைகளைப் பாடுமிடமான திருமலையிலுள்ள அறவன் நாயகற்கு, Aravan Naayakarukku - பரமதர்மிஷ்டனான அப்பெருமானுக்கு |