Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 691 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
691பெருமாள் திருமொழி || (தரு துயரம் தடாயேல்) - திருவித்துவக் கோட்டம்மானையே வேண்டி நிற்றல் 4
வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பல்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளா துயர் தரினும் வித்துவ கோட்டு அம்மா ! நீ
ஆளா வுனதருளே பார்ப்பன் அடியேனே
வாளால் அறுத்து, Vaalal Aruthu - (வைத்தியன்) கத்தியைக் கொண்டு அறுத்தலும், (ஊசியைக் காய்ச்சிச்)
சுடினும், Sudinum - சூடு போடுதலுஞ் செய்தாலும்
மருத்துவன் பால் மாளாத காதல், Maruthuvan Paal Maaladha Kaadhal - அவ்வைத்தியனிடத்து நீங்காத அன்புடைய
நோயாளன் போல், Noyaalan Pol - நோயாளியைப் போல
மாயத்தால், Maayathaal - (உன்) மாயையினால்
நீ மீளா துயர் தரினும், Nee Meela Thuyar Tharinum - நீ நீங்காத துன்பத்தை (எனக்கு) விளைத்தாலும்
அடியேன், Adiyen - உனது அடியவனான நான்
ஆள் ஆக, Aal Aaga - அவ்வடிமை ஸித்திப்பதற்காக
உனது அருளே பார்ப்பன், Unathu Arule Paarppan - உன்னுடைய கருணையையே நோக்கி யிரா நின்றேன்