| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 683 | பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 7 | வான் ஆளும் மா மதி போல் வெண் குடை கீழ் மன்னவர் தம் கோனாகி வீற்று இருந்து கொண்டாடும் செல்வறியேன் தேனார் பூம் சோலை திரு வேங்கட மலை மேல் கானாறாய் பாயும் கருத்துடையன் ஆவேனே | பிறை ஏறு சடையானும், Pirai Eru Sadayanum - இளஞ் சந்திரன் ஏறியிரா நின்ற ஜடையை யுடைய சிவனும் பிரமனும், Brahmanum - ப்ரஹ்மாவும் இந்திரனும், Indiranum - தேவேந்திரனும் முறை ஆய, Murai Aaya - தம் தமது யோக்யதைக்குத் தக்கபடி செய்கின்ற பெரு வேள்வி, Peru Velvi - பெரிய பாகங்களின் பயனாக குறை முடிப்பான், Kurai Mudippaan - (அவர்களது) குறையைத் தீர்த்து அவர்கள் கோரிக்கையைத் தலைகட்டுவிப்பனும் மறை ஆனான், Marai Aanaan - வேதங்களிற் பரம்பொருளாகக் கூறப்படுபவனுமான எம்பெருமானுடைய வெறி ஆர் தண் சோலை, Veri Aar Than Solai - பரிமளம் மிக்க குளிர்ந்த சோலைகளை யுடைய நெறி ஆய் கிடக்கும், Neri Aay Kidakkum - (போகிற) வழியாய்க் கிடக்கின்ற நிலை, Nilai - நிலையை உடையேன் ஆவேன், Udaiyen Aaven - உடையவனாகக் கடவேன். குறை முடிப்பான், Kurai Mudippaan - இது இரட்டுற மொழிதலாய், |