Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 670 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
670பெருமாள் திருமொழி || (மெய்யில் வாழ்க்கையை) - அழகிய மணவாளன்பால் மயல் விஞ்சிய நிலையில் எழுந்த மாற்றம். 3
மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட் செய்யும்
பாரினாரோடும் கூடுவதில்லை யான்
ஆர மார்வன் அரங்கன் அனந்தன் நல்
நாரணன் நர காந்தகன் பித்தனே
மாரனார், Maranar - மன்மதனுடைய
வரி வெம் சிலைக்கு, Vari Vem Silaiyku - அழகிய கொடிய வில்லுக்கு
ஆள் செய்யும், Aal Seyyum - ஆட் பட்டு (விஷய ப்ரவணராய்த்) திரிகிற
பாரினாரொடும், Paarinaarodum - (இப்) பூமியிலுள்ள ப்ராக்ருதர்களோடு
யான் கூடுவது இல்லை, Yaan Kooduvadhu Illai - :
ஆரம் மார்வன், Aaram Maarvan - முக்தாஹாரத்தைத் திரு மார்பிலே அணிந்துள்ளவனாய்
அனந்தன், Ananthan - அளவிட முடியாத ஸ்வரூப ஸ்வ பாவங்களை யுடையவனாய்
நல் நாரணன், Nal Naranan - ஸர்வ ஸ்வாமியாய்
நரக அந்தகன், Naraga Andhagan - அடியவர்களை நரகத்தில் சேராதபடி காத்தருள்பவனான
நரகாந்தகன், Naragandhagan - நரகாஸூரனைக் கொன்றவன் என்றுமாம்.
அரங்கன், Arangan - ஸ்ரீரங்கநாதன் விஷயத்திலே
பித்தன், Piththan - மோஹமுடையனாயிரா நின்றேன்.