Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 571 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
571நாச்சியார் திருமொழி || 7 - கருப்பூரம் நாறுமோ (பாஞ்ச சன்னியத்தைப் பத்மநாபனோடுஞ் சுற்றமாக்குதல்) 5
உன்னோடு உடனே ஒரு கடலில் வாழ்வாரை
இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண்
மன்னாகி நின்ற மதுசூதன் வாய் அமுதம்
பன்னாளும் உண்கின்றாய் பாஞ்ச சன்னியமே
பாஞ்ச சன்னியமே!, Paanja Sanniyame! - சங்கே!
ஒரு கடலில், Oru Kadalil - ஒரே கடலில்
உன்னோடு உடனே, Unnodu Udane - உன்னோடு கூடவே
வாழ்வாரை, Vaazhvaarai - வாழப் பிறந்தவர்களான மற்றும் பலரை
இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண், Innaar Inaiyaar Endru Ennuvaar Illai Kaan - ஒரு பதார்த்தமாகவும் மதிப்பாரில்லை காண் (நீ ஒருவன் மாத்திரம்)
மன் ஆகி நின்ற, Man Aagi Nindra - ஸர்வ ஸ்வாமியா யிரா நின்ற
மதுசூதன், Madhusoodhan - கண்ணபிரானுடைய
வாய் அமுதம், Vaai Amudham - திருவாயினமுதத்தை
பல் நாளும், Pal Naalum - பல காலமாக
உண்கின்றாய், Ungindraai - பருகா நின்றாய் (ஆகையால் நீயே பாக்யசாலி)