Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 3640 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3640திருவாய்மொழி || (9-8—அறுக்கும் வினையாயின) (தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)) (திருநாவாயிலே நித்யவாஸம் பண்ணியருளாநின்ற தேவரீர் அடியேனுடைய அநந்யகதித்வத்தைக் கண்டு அருள் செய்தருளவேணுமென்கிறார்.) 7
கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய்
தேவா சுரம் செற்றவனே திருமாலே
நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ
ஆவா அடியான் இவன் என்று அருளாயே–9-8-7
கே ஆகிய மா வலியை,Ke aagiya maa valiyai - பிரபுவாகத் தன்னை யயீமானித்திருந்த மஹாபலிடத்திளின்றும்
நிலம் கொண்டாய்,Nilam kondai - பூமியை இரந்து பெற்றவளே
தேவாசுரம் செற்றவனே,Devaasuram setravaney - தேவாஸீர யுத்த்தில் ஒரு தலைக்கு நிர்வாஹகனாயிருந்தவனே
திருமாலே,Thirumaaley - திருமகள் கொழுநனே
நாவாய் உறைகின்ற,Naavaai uraiginra - திருநாவாயிலே வர்த்திக்கிற
என் நாரணநம்பீ,En Narananambi - எனது நாராயணமூர்த்தியே
ஆஆ,Aa aa - ஐயோ
இவன் அடியான் என்று அருளாய்,Ivan adiyaan enru arulaai - இவன் நமக்கு அடியவனன்றோவென்று க்ருபை பண்ணி யருள வேணும்