| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 215 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 3 | தடம் படு தாமரைப் பொய்கை கலக்கி விடம் படு நாகத்தை வால் பற்றி ஈர்த்து படம் படு பைந்தலை மேலெழப் பாய்ந்திட்டு உடம்பை யசைத்தானால் இன்று முற்றும் உச்சியில் நின்றானால் இன்று முற்றும்–2-10-3 | தடம் படு,Thadam Padu - இடமுடைத்தான [விசாலமான] தாமரைப் பொய்கை,Thamaraip Poigai - தாமரைப் பொய்கையை கலக்கி,Kalakki - உள்ளே குதித்து கலங்கச் செய்வது (அக் கலக்கத்தினால் சீற்றமுற்று) விடம் படு,Vidam Padu - விஷத்தை உமிழ்ந்து கொண்டு (பொய்கையில்) மேற்கிளம்பின நாகத்தை,Naagaththai - காளிய ஸர்ப்பத்தை வால் பற்றி ஈர்த்து,Vaal Patri Eerththu - வாலைப் பிடித்திழுத்து, (அதனால் பின்பு) படம்படு,Padam Padu - படமெடுக்கப்பெற்று பை,Pai - மெத்தென்றிருந்த தலை மேல்,Thalai Mel - (அந் நாகத்தின்) தலை மேல் எழப் பாய்ந்திட்டு,Ezha Paindhittu - கிளாக்குதித்து (அத் தலையின் மீது நின்று) உடம்பை,Udambai - (தன்) திரு மேனியை அசைத்ததனால்,Asaiththadhaal - அசைத்து கூத்தாடின கண்ணபிரானால் இன்று முற்றும்;,Indru Mutrum - இப்போது முடியா நின்றோம்; உச்சியில்,Uchiyil - (அந்த காளியன் இளைத்து விழுந்து தன்னை சரணம் புகுமளவும்) (அவனுடைய) படத்தின் மீது நின்றானாள்,Nindranal - நின்றருளின கண்ணபிரானால் இன்று முற்றும்,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்; |