திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 19 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
19பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - முதல் திருமொழி - வண்ண மாடங்கள்) (கண்ணன் திரு அவதாரச் சிறப்பு) 7
வாயுள் வையகம் கண்ட மட நல்லார் ஆயர் புத்திர னல்லன் அருந்தெய்வம் பாய சீருடைப் பண்புடைப் பாலகன் மாய னென்று மகிழ்ந்தனர் மாதரே–1-1-7
பதவுரை Show / Hide
வாயுள்,Vaayul - (பிள்ளையின்) வாயினுள்ளே
வையகம்,Vaiyagam - உலகங்களை
கண்ட,Kanda - ஸாக்ஷாத்கரித்த
நல் மடவார்,Nal madavaar - வைலக்ஷண்யத்தையும் மடப்பத்தையுமுடைய
மாதர்,Maadhar - ஸ்த்ரீகளானவர்கள்
ஆயர் புத்திரன் அல்லன்,Aayar puthiran allan - (இவன்) இடைப்பிள்ளை யல்லன்
அரு தெய்வம்,Aru dheivam - பெறுதற்கரிய தெய்வம்,
பாய சீர் உடை,Paaya seer udai - பரம்பின புகழையுடையனும்
பண்பு உடை,Panbu udai - குணங்களை யுடையனுமான
பாலகன்,Paalakan - (இந்த) சிறு பிள்ளையானவன்
மாயன்,Maayan - ஆச்சர்ய சக்தி யுக்தன்
என்று,Endru - என்று (ஒருவர்க்கொருவர்) சொல்லிக் கொண்டு
மகிழ்ந்தனர்,Magizhndhanar - ஆநந்தித்தார்கள்.