Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 19 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
19பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - முதல் திருமொழி - வண்ண மாடங்கள்) (கண்ணன் திரு அவதாரச் சிறப்பு) 7
வாயுள் வையகம் கண்ட மட நல்லார்
ஆயர் புத்திர னல்லன் அருந்தெய்வம்
பாய சீருடைப் பண்புடைப் பாலகன்
மாய னென்று மகிழ்ந்தனர் மாதரே–1-1-7
வாயுள்,Vaayul - (பிள்ளையின்) வாயினுள்ளே
வையகம்,Vaiyagam - உலகங்களை
கண்ட,Kanda - ஸாக்ஷாத்கரித்த
நல் மடவார்,Nal madavaar - வைலக்ஷண்யத்தையும் மடப்பத்தையுமுடைய
மாதர்,Maadhar - ஸ்த்ரீகளானவர்கள்
ஆயர் புத்திரன் அல்லன்,Aayar puthiran allan - (இவன்) இடைப்பிள்ளை யல்லன்
அரு தெய்வம்,Aru dheivam - பெறுதற்கரிய தெய்வம்,
பாய சீர் உடை,Paaya seer udai - பரம்பின புகழையுடையனும்
பண்பு உடை,Panbu udai - குணங்களை யுடையனுமான
பாலகன்,Paalakan - (இந்த) சிறு பிள்ளையானவன்
மாயன்,Maayan - ஆச்சர்ய சக்தி யுக்தன்
என்று,Endru - என்று (ஒருவர்க்கொருவர்) சொல்லிக் கொண்டு
மகிழ்ந்தனர்,Magizhndhanar - ஆநந்தித்தார்கள்.