| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1040 | பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) (மற்ற பேர்களை ரக்ஷிக்க நான் சக்தனாயினும் பாவிகளில் தலைவரான உம்மை ரக்ஷித்தல் எனக்கு எளிதன்றே; இஃது அருமையான காரியமாயிற்றே!’ என்று எம்பெருமான் திருவுள்ளமாக;) 3 | நீரார் கடலும் நிலனும் முழுதுண்டு ஏரால மிளந்தளிர் மேல் துயில் எந்தாய் சீரார் திருவேங்கட மா மலை மேய ஆராவமுதே அடியேற்கு அருளாயே –1-10-3 | நீர் ஆர் கடலும், Neer Aar Kadhalum - நீர் நிரம்பியிருக்கிற கடலையும் நிலனும், Nilanum - பூமியையும் முழுது, Muzhuthu - மற்றுமுள்ள எல்லாவற்றையும் (பிரளயம் கொள்ளாதபடி) உண்டு, Undu - அமுது செய்து ஏர், Aer - அழகியதும் இள, Ila - இளையதுமான ஆலந்தளிர் மேல், Aalanthazhirk Mel - ஆலந்தளிரின் மேலே துயில், Thuyil - திருக்கண்வளர்ந்தருளின எந்தாய், Endhai - ஸ்வாமியே!, சீர் ஆர், Seer Aar - சிறப்புப் பொருந்திய திருவேங்கடம் மா மலை மேய, Thiruveengadam Maa Malai Maeya - திருமலையிலே எழுந்தருளியிருக்கிற ஆரா அமுதே, Aaraa Amudhe - ஆராவமுதமான எம்பெருமானே! அடியேற்கு அருளாய், Adiyeerkku Arulai - அடியேன் மீது கிருபை செய்தருளவேணும். |