| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1015 | பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) (நான்முகக் கடவுளாகிய பிரமனும் சிவனும் முறைவழுவாது துதிக்கும்படியாக விலக்ஷணமான நரசிங்கவுருக் கொண்டு எம்பெருமா னெழுந்தருளியிருக்குமிடம் சிங்கவேள் குன்றம்.) 8 | நாத் தழும்ப நான் முகனும் ஈசனுமாய் முறையால் ஏத்த அங்கு ஓர் ஆளரியாய் இருந்த வம்மானதிடம் காய்த்த வாகை நெற்றொலிப்பக் கல்லதர் வேய்ங்கழை போய் தேய்த்த தீயால் விண் சிவக்கும் சிங்க வேள் குன்றமே –1-7-8 | நான் முகனும் ஈசனும் ஆய், Naan Mughanum Eesanum Aayi - பிரமனும் சிவனும் கூடிக் கொண்டு நா தழும்ப, Naa Thazhumba - நாக்குத் தடிக்கும்படி முறையால் ஏத்த, Muraiyal Aetha - கிரமப்படி ஸ்தோத்ரம் பண்ண காய்த்த, Kaayththa - காய்கள் நிறைந்த வாகை, Vaagai - வாகை மரங்களினுடைய நெற்று, Nettru - நெற்றுகளானவை ஒலிப்ப, Olippa - சப்திக்க, கல் அதர், Kal Adhar - கல்வழிகளிலேயுண்டான வேய் கழை, Veiy Kazhai - குழல் மூங்கிற் செடிகள் போய், Poy - ஆகாசத்தை அளாவிப்போய் தேய்த்த, Theyththa - (மூங்கில்கள் ஒன்றோடொன்று) உராய்கையினாலுண்டான தீயால், Theeyaal - நெருப்பினால் விண் சிவக்கும், Vin Sivakkum - ஆகாசம் சிவந்திருக்கப்பெற்ற |